சிறையில் உள்ள பிள்ளையான் - வெடித்த உண்ணாவிரதப் போராட்டம் | தமிழ் செய்தி - TamilSeithi.com
சிறையில் உள்ள பிள்ளையான் - வெடித்த உண்ணாவிரதப் போராட்டம்
|14 மணி நேரம் முன்|thulsi|Ibc Tamil
பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சித் தொண்டர்கள் கறுப்புப் பட்டியால் வாயைக் கட்டி அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பு, காந்திபூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (17) காலை முதல் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சியின் தொண்டர்கள் கறுப்ப...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
மகளிர் இடஒதுக்கீட்டை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறையை கொண்டு வந்துள்ளீர்கள். தொகுதி மறுவரையறையில் அமித்ஷா கூறியதும், மசோதாவில் இருப்பதும் ஒன்றாக இல்லை. எம்.பி.க்கள் எண்ணிக்கை 850 ஆக அதிகரித்தால், பலருக்கு பேசக்கூட வாய்ப்பு கிடைக்காது. எதிர்காலத்தில் தென் மாநிலங்களில் இருந்து ஒரு வாக்கு கூட இல்லாமல் அரசியல் சாசனத்தை திருத்திவிட முடியும் என்று மக்களவையில் கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.
இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
Artemis II Explained - நிலவில் தரையிறங்காத மிஷனைக் கொண்டாடக் காரணம் என்ன? | NASA | USA China India
இந்தச் செய்தி Vikatan ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த ஸ்வீட் மாஸ்டர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். | A distraught sweet master committed suicide by mixing poison in alcohol near Pasuvantani in Thoothukudi district due to a family dispute.
இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.