யாழில் பிரபல வர்த்தகர் கொரோனா தொற்றினால் மரணம்!

0
387

யாழ்ப்பாணம் மானிப்பாயின் பிரபல வர்த்தக நிலையம் சுந்தர்சன் இலத்திரனியல் நிறுவனத்தின் ஸ்தாபகர் சிவகுமார் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

கடந்த சில நாட்களாக அவர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று நண்பகல் அவர் உயிரிழந்ததாக தெரியவருகிறது

அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here