காணாமல்போன தனது மாமாவை நினைத்து கில்மிசா பாடிய பாடல்; ஒட்டுமொத்த அரங்கமே கண்ணீர் மழையில்..!

0
204120

ஜீ தமிழின் சரிகம பா நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற சிறுமி கில்மிசா தன் மாமா நினைவில் பாடியுள்ளார்.

சிறுமி கில்மிசா பாடிய இந்த பாடல் அரங்கத்தில் உள்ள அனைவரையும் கண்ணீர் வரவைத்துள்ளது.

கில்மிசாவின் மாமா இறுதி யுத்தத்தில் காணாமல் போயுள்ளார்.

இவரின் நினைவாகவே கில்மிசா குறித்த பாடலை பாடி அனைவரும் கண்ணீர் மழையில் நனைய வைத்துள்ளார்.

கில்மிசாவின் இந்த சோக சம்பவத்தை கேட்டு அசனியும் கண்ணீர் விட்டுள்ளார். இந்த நிகழ்வு அரங்கத்தில் உள்ள அனைவரையும் கண்ணீர் வரவைத்துள்ளது.

Dedication round promo…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here