சரிகமப நிகழ்ச்சியில் ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடல் மூலம் அழவைத்த ஈழக்குயில் கில்மிஷா..Video

0
69915

கில்மிஷா சரிகமப நிகழ்ச்சியில் பாடிய ‘கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடல் மூலம் அனைவரையும் நெகிழவைத்துள்ளார்.

மீண்டும் ஒருமுறை தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த ZEE தமிழ் தொலைக்காட்சியில் இன்று 20.08.2023 இந்த பாடல் ஒளிபரப்பாக இருக்கின்றது.

சிறுமி கில்மிசா பாடிய இந்த பாடல் அரங்கத்தில் உள்ள அனைவரையும் கண்ணீர் வரவைத்துள்ளது.

கில்மிசாவின் மாமா இறுதி யுத்தத்தில் காணாமல் போயுள்ளார்.

இவரின் நினைவாகவே கில்மிசா குறித்த பாடலை பாடி அனைவரும் கண்ணீர் மழையில் நனைய வைத்துள்ளார்.

தற்போது முழுமையான காணொளி சில youtube channel இல் வெளியாகியுள்ளது..வீடியோ கீழே இணைக்கப்படுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here