பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் விபரீத முடிவால் மரணம்; கதறும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள்!!
யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டி பகுதியை சொந்த இடமாக கொண்ட இளம் குடும்பத்தர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு 06-12-2021 உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டி பகுதியை சொந்த இடமாக கொண்ட இளம் குடும்பத்தர் பிரான்ஸ் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் குறித்த குடும்பத்தர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார் என்பது புலம்பெயர் தமிழர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது,
சம்பவத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டியைச் சேர்ந்த யேசுதாஸ் றூபன் வயது 41 என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்,
சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்,
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் உலகம் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம், மற்றும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்..