கனடாவில் ஆலயமொன்றில் ஒன்றில் கொட்டும் பனியில் சிலர் சாமி ஊர்வலம் சென்ற காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது,
கொட்டும் பனியில் சிலர் சாமி காவி தமது நேத்திக்கடன்களை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,
திருவெம்பாவை இறுதி பூயையின் போது இவ்வாறு வழிபாடு இடம்பெற்றுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன,
கொட்டும் பனியில் சாமி காவியது வரவேற்கதக்கது எனினும் சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்களும் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,jvp