முல்லைத்தீவில் ஊசி போடவந்த தாதியரின் இடுப்பை பிடித்தவர் கைது!!

0
209

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கொவிட்19 தடுப்பூசியினை போட சென்ற நபர் தடுப்பூசியினை ஏற்றும் போது தாதியின் இடுப்பினை இறுக்கப்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தில் நடை பெற்றுள்ளது,

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியினை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here