யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் குடித்த சிசுவொன்று பால் புரையேறி உயிரிழந்த சம்பவம் ஒன்று வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது,
11.01.2022 நேற்று அதிகாலை வேளை வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிறந்து 52 நாளான சிசுவிற்கு அதிகாலை வேறை தாயில் பால் குடித்துக்கொண்டிருந்த வேளையில் பால்புரையேறிய நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட போது சிசு உயிரிழந்துள்ளது.
கஜானா அனஞ்சனா என்ற பெண் சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
எனவே பெற்றோர்களே உங்கள் பிறந்த பிள்ளைகளை சரியாக கவனித்துக்கொள்ளுங்கள்,