லண்டனின் மத்திய நகரப் பகுதியில் கடந்த 6 அன்று புலம்பெயர் தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்,
லண்டனின் ரவல்கர் சதுக்கத்தில் ஏற்கனவே உக்கிரைன் மக்கள் நடத்திக் கொண்டு இருக்கும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க, உக்கிரைனில் போரை நிறுத்தக் கோரி புலம்பெயர் தமிழர்கள் பலர் இணைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
நாடு கடந்த புலம்பெயர் தமிழர்களால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சில தகவல்கள் தெரிவிக்கின்றன,C