தமிழர் பகுதியில் அதிர்ச்சி; மாப்பிள்ளையின் வயதை கேட்ட 23 வயது யுவதி விபரீத முடிவு.!

0
1085

திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெற்றோர் மேற்கொண்டுவந்த நிலையில் அதனை விரும்பாத யுவதி ஒருவர் தூ.க்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருகோணமலையைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதியை விட 15 வயது மூத்த ஒருவரை திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடுகளை முன்னெடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை விரும்பாத யுவதி தற்கொலை செய்து கொண்டமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது ஆகவே தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் 1926 அல்லது 1333 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அந்த எண்ணத்தை தவிர்த்துக்கொள்ளலாம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 4 பேர் விபரீத முடிவால் மரணம்.!

மகள் துஷ்பிரயோகம்; பொலிஸ் நிலையத்திற்குள் பெற்றோர் எடுத்த முடிவு.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here