இலங்கை பங்களாதேசுக்கு வழங்க வேண்டிய 200 மில்லியன் டொலர் கடனை முழுமையாக இலங்கை செலுத்தி நிறைவு செய்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 150 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டிருந்த நிலையில், 50 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளது.