பங்களாதேசுக்கான கடனை முழுமையாக செலுத்தியது இலங்கை.!

0
127

இலங்கை பங்களாதேசுக்கு வழங்க வேண்டிய 200 மில்லியன் டொலர் கடனை முழுமையாக இலங்கை செலுத்தி நிறைவு செய்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 150 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டிருந்த நிலையில், 50 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here