அம்பிகா ஸ்ருடியோ உரிமையாளர் மரடைப்பினால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
திருகோணமலையில் பிரபல அம்பிகா ஸ்ருடியோவின் உரிமையாளரும் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையுமான கனகேஷ்வரன் சுரேஸ் வயது 37 இன்றைய தினம் மரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்
இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.