புதுக்குடியிருப்பு பகுதியில் லொத்தர் கடை ஒன்று விசமிகளால் தீர்க்கிரை.!

0
182

புதுக்குடியிருப்பில் தேசிய லோத்தர் சபையின் முகவர் நிலையம் விசமிகளால் தீர்க்கிரை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் தேசிய லொத்தர் சபையின் முகவர் ஒருவர் முகவர் நிலையம் அமைத்து லொத்தர் விற்பனையில் ஈடுபட்டு வந்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று (19)இரவு விசாமிகளால் குறித்த லொத்தர் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இதன்போது அதற்குள் இருந்த கதிரைகள் மேசைகள் மற்றும் ஒரு தொகுதி லொத்தர் சிட்டைகள் எரிந்து சாம்பலாகி உள்ளன இந்த சம்பவம் தொடர்பில் குறித்த லொத்தர் சபையின் முகவர் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் பொலீசார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here