மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் சிறுமி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
தரம் 2 இல் கல்வி கற்று வந்த டினேஸ் பேனிஸா (வயது – 7) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிரத பரிசோதனைகளின்படி சிறுமியின் இரத்த குழாய்கள் செயல் இழந்தமையே குறித்த சிறுமியின் மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.(minnal24)