சற்றுமுன் அநுராத புரத்திலிருந்து யாழ் நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் மாங்குளம் – புதூர் இடைப்பட்ட பகுதியில் பாய்ந்து 60-65 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சடலம் மாங்குளம் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தற்கொலையா? விபத்தா? என மாங்குளம் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.