20 வயது மகனால் 59 வயது தாய் து.ஷ்.பி.ர.யோ.கம்.. இலங்கையில் நடந்த கொடூரம்.!

0
267

59 வயது தாயை பாலியல் து.ஷ்பிர.யோகம் செய்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞர் ஒருவர் நேற்று (6) களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 20 வயதுடைய களுத்துறை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

இவர் கடந்த 4 ஆம் திகதி தனது தாயை பாலியல் து.ஷ்பிர.யோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட தாய் சுகயீனமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் பாலியல் து.ஷ்பிர.யோகத்துக்கு உள்ளாகியதுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில் சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் சம்பவத்தின் போது அவர் போதையில் இருந்துள்ளதாகவும் அவருக்கு எதுவும் நினைவில்லை எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

(ஒரு காலத்தில் குரங்கில் இருந்து மனிதர்கள் வந்தார்கள் என கூறப்பட்டது, ஆனால் இனி மனிதன் குரங்காக மாறும் காலம் தொடங்கிவிட்டது – காரணம் போதைப்பொருள்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here