கிளிநொச்சி – அக்கராயன் கரிதாஸ்குடியிருப்பு பகுதியில் 26 வயது இளைஞன் தூ.க்.கி.ல் தொங்கிய நிலையில் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணங்கள் குறிப்பிடபடவில்லை.
உயிரிழந்த இளைஞன் மகேந்திரன் மதுஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கயிற்றை பயன்படுத்தி மரம் ஒன்றில் குறித்த இளைஞன் விபரீத முடிவெடுத்து உயிரிழந்தமை காணக்கூடியதாக உள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றார்கள்.