பொல்கஹவெல – குருநாகல் வீதியின் 21வது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் பொல்கஹவெல வீதியில் சாரதி முச்சக்கர வண்டியை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்து போது 7 பேர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளனர்.
சாரதி வீதியை விட்டு குதித்து சென்றதாகவும் முச்சக்கர வண்டி கழிவு கிணற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது என்றும் கூறப்படுகிறது.
முச்சக்கர வண்டியில் பயணித்த 7 பேரின் (4 சிறு குழந்தைகள் உட்பட) உயிரை அயலில் உள்ள பொதுமக்கள் காப்பாற்றியதாக கூறப்படுகின்றது. Accident 1st