முல்லைத்தீவு கடற்பகுதியில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்தினர் மற்றம் கடற்படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.
இன்னிலையில் 03.05.21 அன்று மாத்தளன் கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்தினர் டைனமட் பாவித்து அதிகளவான அதிகளவான மீன்களை படகில் கொண்டுவந்த வேளை படகிiiயும் அதில் இருந்த மீனவரையும் கைதுசெய்துள்ளார்கள்.
மீன்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்க்படப்டுள்ளதுடன் கைதான மீனவரை 04.05.21 இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் ஈடுபட்டுள்ளது,