சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட படகு ஒன்றுடன் 5 மீனவர்கள் கைது!

0
82

06.05.21 இன்று அதிகாலை முல்லைத்தீவு மாத்தளன் பகுதி கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளை பயன்படுத்தி கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட படகு ஒன்றினையும் 5 மீனவர்களையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களையும் படகினையும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதுள்ளார்கள்.

இவர்கள் மீது வழக்கு தொடர்ந்து கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தினர் படகினையும்,அதில் கைதான 5 பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது மீனவர்களக் 5பேரையும மன்று ஆட்பிணையில் விடுவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here