யாழில் காணாமல்போன சாரதி ஒருவர் 3 நாட்களின் பின்னர் சடலமாக மீட்ப்பு!!

0
376

யாழில் கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்த உள்ளூர் சிற்றுார்தி சேவை சாரதி ஒருவர் சங்கானை – மண்டிகை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ் மாதகல் பகுதியை சேர்ந்த கடம்பன் (வயதது 38) என்ற குறித்த குடும்பஸ்த்தர் கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்ததாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் குளத்திலிருந்து இன்று பிற்பகல் அவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here