இலங்கையில் மேலும் 160 பேருக்கு கொரோனா ஒமிக்ரோன் திரிபு தொற்று உறுதி செய்யப்பட்டதாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வகத்தால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.
இலங்கையில் கடந்த ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி ஒமிக்ரோன் முதல் தொற்று நோயாளி கண்டறியப்பட்டார். அதன்பிறகு இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது உறுதிப்படுத்தப்பட்ட 160 ஒமிக்ரோன் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்,