இலங்கையில் நடந்த கோரா விபத்து; சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாப மரணம்!!
அம்பாறை தமன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று மதியம் லொறி ஒன்று கார் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.