எமனாக வந்த லொறி ஒன்று கார் மீது மோதியதில் 3 பேர் பரிதாப மரணம்!!

0
148

இலங்கையில் நடந்த கோரா விபத்து; சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாப மரணம்!!

அம்பாறை தமன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மதியம் லொறி ஒன்று கார் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here