புதுக்குடியிருப்பு பகுதியில் கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்ப்பு..!

0
190

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளிபுனம் கரித்தாஸ் குடியிருப்பில் கிணற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது

74 அகவையுடைய அதே பகுதியினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக காணப்பட்ட நிலையில் பிரதேச வாசிகள் புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கொடுத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு வந்த பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here