இந்தியாஇலங்கை இலங்கை விமான நிலையத்தில் 9 கிலோ தங்கத்துடன் இருவர் கைது.! By PK - March 4, 2024 0 167 FacebookTwitterPinterestWhatsApp 09 கிலோ தங்கத்துடன் வந்த இருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து வருகை தந்த இரு பயணிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் மேலும் தெரிவித்துள்ளது.