ஏரியில் மூழ்கி 21 வயது இளைஞன் உயிரிழப்பு.!

0
87

நொச்சியாகம பிரதேசத்தில் உள்ள மானெல் ஏரியில் மூழ்கி இளைஞர் ஒருவர் நேற்று (27) காலை உயிரிழந்துள்ளார்.

அவர் ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோதே நீரில் மூழ்கியுள்ளார்.

உயிரிழந்தவர் நொச்சியாகமவில் உள்ள ஹில்மில்லய பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடையவர் ஆவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here