விசுவமடுக்குளத்தில் 75 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடுவிப்பு!

0
71

முல்லைத்தீவு விசுவமடுக்குளத்தில் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகாரசபையினால் 75 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.(07.04.21)

விசுவமடுக்குளத்தின் மாணிக்கபுரம் மற்றும் வள்ளுவர்புரம் நன்னீர் மீன்பிடி சங்கங்களின் கோரிக்கைக்க அமைவாக நன்நீர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கிலும் தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அதிகாரசபையினரும் 57 ஆவது படைப்பிரிவினை சேர்ந்த இராணுவத்தினரும் இணைந்து குளத்தில் மீன்குஞ்சுகளை விட்டுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here