கடலில் நீராடச் சென்ற 4 சிறுமிகளில் இருவரை காணவில்லை; தேடும் பணி தீவிரம்!!

0
225

மாத்தறை வெலிகம பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற 12 மற்றும் 15 வயதுடைய சிறுமிகள் இருவர் காணாமல் போயுள்ளனர்.

இருவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடலில் நீராடச் சென்ற நான்கு சிறுமிகள் நீரில் மூழ்கிய நிலையில், அவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here