யாழில் சொகுசு பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஸ்தலத்திலேயே மரணம்.!

0
203

A9 வீதி யாழ் மீசாலைப்பகுதியில் இ.போ.ச சபை பேரூந்தை சொகுசு பேருந்து முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இ.போ.ச சபை பேரூந்தை சொகுசு பேருந்து முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிளை இடித்து தள்ளி உள்ளது.

சொகுசு பேருந்தின் சாரதியிலே தவறு என கூறப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர் விபரம் இன்னும் அறிய முடியவில்லை.. மேலதிக விபரங்களுக்கு காத்திருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here