150 ஸ்பா நிலையங்களுக்கு பூட்டு – 137 பெண்கள் கைது.!

0
98

நீர்கொழும்பிலுள்ள 150 ஸ்பா நிலையங்கள் மூடப்பட்டு அதில் பணிபுரிந்த 137 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த பகுதியில் திடீர் சோதனை நடிவடிக்கையின் போது ஸ்பா நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதிகளில் பணிபுரிந்து வந்த 2 பெண்களுக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here